ஞாயிறு, 9 மார்ச், 2014

4 வது மாவட்ட செயர்குழு
----------------------------------------

நாள் :   09/03/2014

இடம் :நில அளவயர் சங்கக் கட்டிடம் தாலுக்கா அலுவலகம், ஈரோடு.

தலமை : தோழர்.N.சண்முக வேல் துணை தலைவர் TNTCWU

வரவேற்புரை : தோழர்.K.பழனிச்சாமி மாவட்ட செயலர் TNTCWU

துவக்கவுரை : K.விஸ்வநாதன் மாநில பொருளர் TNTCWU



ஆய்படு பொருள் 

1) மார்ச் 26 தர்ணா தாயரிப்பு 
2) பயணப்படிக்கான இயக்கம்
3) அடையாள அட்டை சம்பந்தமாக 
4) புதிய உறுப்பினர் சேர்க்கை
5) கிளைமாநாடு நடத்துவது
6) 5 ம் தேதிக்குள் சம்பளம் பெறுவது
7) இன்னபிற தலைவர் அனுமதியுடன் 

மாவட்ட செயலரின் தொகுப்புரை, மாவட்ட  ,கிளை நிர்வாகிகள் உரைக்கு பின் 

வாழ்த்துரை 

தோழர். செல்லமுத்து மாவட்ட துணை தலைவர் TNTCWU
                          தோழர்.சுந்தரக்கண்ணன் மாநில துணை செயலர் TN TCWU
                          தோழர்.C.பரமசிவம் SNAI 
                          தோழர் L.பரமேஸ்வரன் மாவட்ட செயலர் BSNLEU 

நன்றியுரை S.சரவணன் மாவட்ட பொருளர் TNTCWU

                         
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக